வரலாற்றின் ஏடுகளில் எம் வலிகள் ; நிவாரணங்கள் எப்போது கிடைக்கும் !
– வேதநாயகம் தபேந்திரன் 1995 ஒக்ரோபர் 30 …… இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் யாழ்ப்பாண மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத துன்பியல் நாள்களில் ஒன்று. இவ் வருடத்துடன் 25 ஆண்டுகள் கடந்து விடப் போகிறது. யாழ்ப்பாண மாவட்டம் முழுவதையும் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்து மீட்பதற்காக 1995 செப்ரெம்பர் மாதம் சூரியக்கதிர் எனும் பெயரிலான இராணுவ நடவடிக்கை அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டது. முன்னேறிய படைகள் மீது விடுதலைப் புலிகளும் மிக மூர்க்கத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிர்த்துப் … Continue reading வரலாற்றின் ஏடுகளில் எம் வலிகள் ; நிவாரணங்கள் எப்போது கிடைக்கும் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed